மழை வேண்டி திருஞான சம்பந்தர் பதிகங்கள் படித்த இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர்
சிதம்பரம் நகரில் உள்ள நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், நீர்நிலைகளை தூர் வாரக்கோரியும், மழை வேண்டியும் பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபடுவது என இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினர் முடிவு









