எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

முத்தையா தொழில்நுட்பக்கல்லூரியில் ஜூலை 15-ல் காலியாக உள்ள இடங்களுக்கு கலந்தாய்வு

சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரியில் 2013-14 ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் அனுமதி சேர்க்கையில் எலக்டிரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப

News image
Updated On :13 ஜூலை 2013, 12:18 pm

G.Sundararaj

சிதம்பரம் அண்ணாமலைநகர் முத்தையா தொழில்நுட்பக் கல்லூரியில் காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 15-ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் ஏ.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில்:

சிதம்பரம் முத்தையா தொழில்நுட்பக்கல்லூரியில் 2013-14 ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்கள் அனுமதி சேர்க்கையில் எலக்டிரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பிரிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மூன்றாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 15-ம் தேதி நடைபெறவுள்ளது. கலந்தாய்வில் பங்கேற்க இந்த ஆண்டு சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்கள் அனைவருக்கும் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என கல்லூரி முதல்வர் ஏ.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.