மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தாய்,மகனை தாக்கிய இருவர் கைது..

அவனியாபுரத்தில் தாய்,மகனை தாக்கிய இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

News image
Updated On :19 ஜூலை 2013, 5:49 pm

மது

அவனியாபுரத்தில் தாய்,மகனை தாக்கிய இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

அவனியாபுரம் வெள்ளானந்தபுரத்தை சேர்நதவர் செல்லம்மாள்(60)கடந்த புதன்கிழமை இரவு இவரது வீட்டின் முன்பு சிலர் வழியை மறித்துக்கொண்டு அமர்ந்து கொண்டு பேசிக்கொண்டிருந்தனராம்.இவர்களை அவ்விடத்தை விட்டு செல்லுமாறு கூறிய செல்லமாளையும் அவரது மகன் கனகராஜையும் 3 பேர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுகுறித்து செல்லமாள் கொடுத்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து அவனியாபுரம் பாரதியார் தெருப் பகுதியை சேர்ந்த நாகேந்திரபிரபு(19), கந்தராஜ்(19)ஆகிய இருவரையும் கைது செய்தனர்.மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய சசி என்பவரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.