/

சேலம் பாஜக பிரமுகர் படுகொலை: காட்டுமன்னார்கோயிலில் கடை அடைப்பு

தமிழக பா.ஜா.க பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பாஜகவினர் இன்று பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனையடுத்து கடலூர் மாவட்டம்

News image
Updated On :22 ஜூலை 2013, 10:03 am

G.Sundararaj

சேலத்தில் பாஜக பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து காட்டுமன்னார்கோயிலில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தமிழக பா.ஜா.க பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகத்தில் பாஜகவினர் இன்று பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இதனையடுத்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலில் பாஜகவினர் ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரன், நகரச் செயலாளர் மணி ஆகியோர் வர்த்தகர் சங்கத்தினரிடம் கடைஅடைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். பாஜகவினர் வேண்டுகோளை ஏற்று திங்கள்கிழமை காட்டுமன்னார்கோயில் பஸ்நிலையம், கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.