டிக்கெட் கொடுப்பதில் தாமதம்: ரயில்வே நிலைய அதிகாரி மீது தாக்குதல்
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்று டிக்கெட் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறின் காரணமாக ரயில்நிலைய அதிகாரி திருஞானசம்பந்தன்(23) தாக்கப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு










