மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சிலைத் திருட்டு வழக்கில் 3பேர் கைது

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருத்துறைப்பூண்டி பகுதியில் வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது, ஒரு வாகனத்தில்

News image
Updated On :8 ஜூன் 2013, 6:08 am

ரவி

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருத்துறைப்பூண்டி பகுதியில் வாகனத் தணிக்கையில் போலீஸார் ஈடுபட்டிருந்தபோது, ஒரு வாகனத்தில் கைப்பகுதி சிதைக்கப்பட்ட நிலையில், சிலை ஒன்றினை 3 பேர் எடுத்து வந்ததை போலீஸார் கண்டுபிடித்து தடுத்து நிறுத்தினர். பின்னர் சென்னையில் இருந்து சென்ற சிலைத்திருட்டு தடுப்புப் பிரிவு போலீஸார் வசம் இந்த விவகாரம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் சிலை திருட்டில் செல்வராஜ், வேதாரண்யம் ஆறுமுகம், மன்னார்குடி சங்கர் ஆகியோரை கைதுசெய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.