வீட்டுக்குள் லாரி புகுந்த விபத்து : மேலும் ஒருவர் பலி
தூத்துக்குடியில் இருந்து நாகப்பட்டினத்துக்கு மீன் ஏற்றிச் சென்ற லாரி திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை காவல்சரகம் உப்பூர் கிராமத்தில் கிழக்குக் கடற்கரை சாலையோரமாக இருந்த மகாலிங்கம் என்பவரது வீட்டுக்குள் எதிர்பாராதவிதமாகப் புகுந்தது.








