ஊராட்சி மன்ற தலைவர் கொலை: குற்றவாளிகளை கைது செய்ய கோரி சாலை மறியல்
கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தை சேர்ந்த ஏடூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கோதண்டன்(47). இவருக்கு கலைவாணி(40) என்ற மனைவியும், பி.இ முதலாண்டு படிக்கும் வசந்தகுமார்(18) என்ற மகனும், கும்மிடிப்பூண்டி










