கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கட்டண உயர்வு: அண்ணாமலை பல்கலை. துணைவேந்தர் பங்களா முற்றுகை; கல்வீச்சு

சிதம்பரம் அண்ணாமலைப்  பல்கலைக் கழகத்தில் வகுப்புக் கட்டணங்கள் உயர்த்தப் பட்டதால், பொறியியல் புலம் மாணவ மாணவியர் சுமார் பத்

News image
Updated On :1 மார்ச் 2013, 6:20 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப்  பல்கலைக் கழகத்தில் வகுப்புக் கட்டணங்கள் உயர்த்தப் பட்டதால், பொறியியல் புலம் மாணவ மாணவியர் சுமார் பத்தாயிரம் பேர், வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இன்று காலை முதல் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபட்ட அவர்கள், பல்கலை.க்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பல்கலை. டீன் வேலுசாமி விளக்கம் அளித்தார். ஆனால் அவரது விளக்கத்தில் திருப்தி அடையாத மாணவர்கள், பல்கலை. துணைவேந்தர் பங்களாவுக்குச் சென்றனர். அங்கே பூந்தொட்டி, பூச்செடிகள் ஆகியவற்றை சிதைத்து, கல்வீச்சில் ஈடுபட்டனர். இதில், துணைவேந்தர் பங்களாவில் கண்ணாடிகள் நொறுங்கின. இதனால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.