சிதம்பரம் பல்கலை மாணவர்கள் ராஜபட்ச உருவ பொம்மையை எரித்து ஆர்பாட்டம்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக அறிவியல் மற்றும் கலை புல மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், இலங்கை அதிபர் ராஜபட்சவின் உருவபொம்மையை எரித்து, ஐ.நா.வின்









