ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஐநா தீர்மான நகலை எரித்து மாணவர்கள் போராட்டம்

ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மான நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர் மாணவர்கள்.

News image
Updated On :22 மார்ச் 2013, 6:15 am

பா. இளையபதி

ஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மான நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர் மாணவர்கள்.

அனைத்து மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள், இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். பொள்ளாச்சி காந்திசிலை அருகே இந்தத் தீர்மான நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.