சிதம்பரம் அருகே வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்: நிவாரணத் தொகை வழங்கியதால் போராட்டம் வாபஸ்
சிதம்பரம் அருகே உள்ள மேலமூங்கிலடி கிராமத்தில் 169 பேருக்கு வறட்சி நிவாரணத் தொகை வழங்க வேளாண் அதிகாரிகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் டோக்கன் வழங்கி ஒரு மாதமாகியும் கீரப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் பணம் தரவில்லை. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி








