ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பொள்ளாச்சி பகுதியில் கனமழை: வாழை மரங்கள் சேதம்

பொள்ளாச்சி பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள கிராமப் ப

News image
Updated On :26 மார்ச் 2013, 7:14 am

பா. இளையபதி

பொள்ளாச்சி பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பொள்ளாச்சியைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான ஆனைமலை, நஞ்சேகவுண்டன்புதூர், தொப்பம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.