முன்னெச்சரிக்கையாக திருக்கோவிலூரில் 10 பேர் கைது
திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவினர் 10- பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :2 மே 2013, 6:05 am

திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவினர் 10- பேர் கைது செய்யப்பட்டனர்.
திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் 2 பேர், ரிஷிவந்தியம் 2 பேர், திருப்பாலப்பந்தல் 2 பேர், சங்கராபுரம் காவல் நிலையத்தில் 4 பேர் என பாமக நிர்வாகிகள் பத்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...