மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

முன்னெச்சரிக்கையாக திருக்கோவிலூரில் 10 பேர் கைது

திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவினர் 10- பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :2 மே 2013, 6:05 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர் உட்கோட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாமகவினர் 10- பேர் கைது செய்யப்பட்டனர்.

திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் 2 பேர், ரிஷிவந்தியம் 2 பேர், திருப்பாலப்பந்தல் 2 பேர், சங்கராபுரம் காவல் நிலையத்தில் 4 பேர் என பாமக நிர்வாகிகள் பத்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.