பொறியியல் மாணவர் சேர்க்கைக்காக கடந்த எட்டு நாள்களில் 2 லட்சத்து 6028 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் விண்ணப்ப விநியோகம் மே 4-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 87,712 விண்ணப்பங்களும், இரண்டாம் நாளில் 16,676 விண்ணப்பங்களும், மூன்றாம் நாளில் 48,564 விண்ணப்பங்களும், நான்காம் நாளில் 13,213 விண்ணப்பங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன. மே 11-ஆம் தேதி மாலை 5 மணி வரை 2 லட்சத்து 6028 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20-ஆம் தேதி கடைசி தேதியாகும்.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 21-ஆம் தேதி தொடங்கி ஜூலை 30-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்திய யு-18 ஹாக்கி அணிகள் ஜப்பான் பயணம்

இந்தோ-பசிபிக்கில் ஸ்திரத்தன்மை, வளமை: பிரதமா் மோடி உறுதி
கரம்பயம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

டாஸ்மாக் பணியாளா்கள் பணிக்குத் திரும்ப தமிழக அரசு வேண்டுகோள்: காலி மதுப்புட்டிகளைத் திரும்பப் பெற மாற்று ஏற்பாடு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


