/
திருப்பத்தூர் சப்ஜெயிலில் தப்பியோடிய விசாரணை கைதியை போலீஸார் தேடி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த தவக்கம்பேட்டையை சேர்ந்தவர் மணி (26). இவர் திருப்பத்தூர் சப்ஜெயிலில் விசாரணை கைதியாக உள்ளார். மணி இன்று காலை 5 மணி அளவில் வழக்கம் போல் துப்புரவு செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் திடீரென பாதுகாப்பு போலீஸாரை தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பியோடினார். தகவல் அறிந்த திருப்பத்தூர் டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மணியை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பருத்தி இறக்குமதி: சுங்க வரியிலிருந்து தற்காலிக விலக்கு - மத்திய அரசு
நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


