தூத்துக்குடியில் ரயிலில் அடிபட்டு இருவர் பலி
தூத்துக்குடி அருகே மீளவிட்டான் ரயில் நிலையம் அருகே ரயிலில் அடிபட்டு இரு வடமாநில இளைஞர்கள் பலியாயினர். அவர்கள் உடல்கள் சிதைந்த நிலையில் இன்று காலை ரயில் பாதையில் கண்டெடுக்கப்பட்டன.

Updated On :14 மே 2013, 6:57 am







