அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தைய பல்மருத்துவக்கல்லூரியில் சிபிஐ போலீஸார் மீண்டும் சோதனை!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா பல் மருத்துவக்கல்லூரியில் கடந்த பிப்.27-ம் தேதி சிபிஐ போலீஸார் குழுவினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இன்ஸ்பெக்டர் தலைமையிலான 6 பேர் கொண்ட சிபிஐ போலீஸார் குழுவினரும், பல்மருத்துவக்கவுன்சில் உறுப்பினரும், மகாத்மாகாந்தி









