எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி காரைக்காலில் கடையடைப்பு

கடந்த மாதம் 5ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேரை உடனே விடுவிக்க

News image
Updated On :17 மே 2013, 3:40 am

செல்வ முத்துகுமாரசாமி

கடந்த மாதம் 5ம் தேதி இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் 26 பேரை உடனே விடுவிக்க வலியுறுத்தி மீனவர்கள் விடுத்த அழைப்பை ஏற்று காரைக்காலில் வணிகர்கள், வணிகர் சங்கங்கள் முழுக் கடையடைப்புப் போராட்டம் நடத்துகின்றனர். மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி இந்தக் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இன்று காலை 7 மணி முதலே அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.