கன்னிகைப்பேர் ஊராட்சி மன்ற தலைவர் கொலையில் மேலும் இருவர் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தை சேர்ந்த கன்னிகைப்பேர் ஊராட்சி மன்ற தலைவர் திராவிட பாலு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக கூறி கன்னிகைப்பேர் பகுதியை சேர்ந்த இருவர் ஞாயிற்றுக்கிழமை பெரியபாளையம் போலீஸôரால் கைது செய்யப்பட்டனர்.










