எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இலங்கையில் இருந்து 26 மீனவர்களும் காரைக்கால் திரும்பினர்

இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த மீனவர்கள் 26 பேரும் இன்று காரைக்கால் திரும்பினர்.

News image
Updated On :24 மே 2013, 3:59 am

செல்வ முத்துகுமாரசாமி

இலங்கைக் கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த மீனவர்கள் 26 பேரும் இன்று காரைக்கால் திரும்பினர்.

இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த 26 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் இன்று காலை இந்தியக் கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். நடுக்கடலில் வைத்து இவர்கள் அனைவரும் ஒப்படைக்கப்பட்டனர். காரைக்கால் மீன்வளத்துறை அதிகாரிகளும் கடலோரக் காவல் படை காமாண்டர் தலைமையிலான குழுவும் சென்று, இன்று காலை 9.20 மணி அளவில் மீனவர்களுடன் விசைப்படகு மூலம் கரைக்கு திரும்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.