சேத்தியாத்தோப்பு கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: சாலைமறியலில் ஈடுபட்ட திமுகவினர் 150 பேர் கைது
சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலை, கூட்டுறவு தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதிமுக சார்பில் கானூர் பாலசுந்தரம் தலைமையில் 17 பேர் கட்சி நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். அதன்









