அப்பதுரை மகள் சத்யாவிற்கும், லாரி டிரைவரான செந்தில்குமாருக்கு கடந்த 13 வருடங்கள் முன்பு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சத்யா தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக சிதம்பரம் ஓமக்குளத்தில் செந்தில்குமாரும், சத்தியாவும் வசித்து வந்தனர். சத்தியாவை பார்க்க அவரது தந்தை அப்பாதுரை அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்வார் எனக்கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த செந்தில்குமார், அப்பா அண்ணாதுரைக்கும், மகள் சந்தியாவிற்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறி கொலை செய்ததாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.