வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கடையம் அருகே கிறிஸ்தவ ஆலயம் முற்றுகை

திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற பிரசங்கத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :3 நவம்பர் 2013, 2:47 pm

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற பிரசங்கத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடையம் அருகே புலவனூரில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அங்கு பிரசங்கம் நடைபெற்றது. பிரசங்கத்தில் பெண் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து புலவனூர் கிாரம மக்கள் திரண்டு கிறிஸ்தவ ஆலயத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.