போலீஸ் கட்டுபாட்டில் கோபாலசமுத்திரம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
திருநெல்வேலி மாவட்டம், கோபாலசமுத்திரத்தில் இருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து அங்கு அசாதாரணமான சூழல் நிலவுகிறது. கோபாலசமுத்திரம் காவல்துறையின் முழு கட்டுபாட்டில் உள்ளது. 4 வது நாளாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.










