இலங்கை மீனவர்கள் 4 பேர் இந்தியக் கடற்படையால் சிறைப்பிடிப்பு
இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் இந்தியக் கடல் எல்ல்லையில் நுழைந்து மீன் பிடித்ததற்காக இந்தியக் கடற்படையால் பிடிக்கப்பட்டனர்.

Updated On :7 நவம்பர் 2013, 7:29 am

இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் 4 பேர் இந்தியக் கடல் எல்ல்லையில் நுழைந்து மீன் பிடித்ததற்காக இந்தியக் கடற்படையால் பிடிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரிக்குத் தென்கிழக்கே 60 கடல் மைல் தொலைவில் இந்திய கடலோரக் காவல் படையைச் சேர்ந்த வைபவ் கப்பலில் ரோந்து சென்ற போது, கடற்படையினர் அவர்களைப் பிடித்து வந்து, தூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...