பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரியை தாக்கியதாக மகன் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரியை குடும்பத் தகராறில் தாக்கியதாக அவரது மகனை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :24 நவம்பர் 2013, 6:29 am

கே.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரியை குடும்பத் தகராறில் தாக்கியதாக அவரது மகனை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள, கூமாப்பட்டி-ராமசாமிபுரம், நடுத்தெருவைச் சேர்ந்தவர் பு.வெள்ளைச்சாமி. இவர் ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ். அதிகாரி. இவரது மகன் பெரியசாமி (44), சொத்தை பிரித்துத் தர வேண்டும் என்று கேட்டு தந்தை வெள்ளைச்சாமியிடம் தகராறு செய்தாராம். இதில் ஏற்பட்ட பிரச்னையில் இரும்புக் கம்பி கொண்டு வெள்ளைச்சாமியை மகன் பெரியசாமி தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

இது குறித்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் வெள்ளைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் அவரது மகன் பெரியசாமியை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.