நீதிமன்றத்தில் இருந்து தப்பி ஓடிய இளைஞரை பிடித்த போலீஸார்: அம்பையில் பரபரப்பு
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் மூதாட்டியை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார். அங்கிருந்து தப்பி ஓடிய இளைஞரை போலீஸார் மடக்கிப் பிடித்த









