எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கொடைக்கானலில் நிலப்பிரச்சனைக் காரணமாக ஒருவருக்கு அரிவாள் வெட்டு

கொடைக்கானலில் நிலப்பிரச்சனைக் காரணமாக அரிவாளால் வெட்டியவர்களை போலீசார் கைது செய்தனர்.

News image
Updated On :6 அக்டோபர் 2013, 11:21 am

ஏ. ஆரோக்கியசாமி

கொடைக்கானலில் நிலப்பிரச்சனைக் காரணமாக அரிவாளால் வெட்டியவர்களை போலீசார் கைது செய்தனர்.

கொடைக்கானல் அருகே ஆலந்துரை கருகாச்சோலைப் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவருக்கும் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி என்பவருக்கும் நிலப்பிரச்சனை சம்மந்தமாக முன் விரோதம் இருந்து வருகிறது.இந் நிலையில் முருகன் ஆலந்துரைப் பகுதியில் உள்ள தனது நிலத்திற்கு சென்ற போது தங்கபாண்டி என்பவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.இதில் முருகனை தங்கபாண்டி தரப்பினர் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முருகன் தரப்பினருக்கும், தங்கபாண்டி தரப்பினருக்கும்,தகராறு ஏற்பட்டுள்ளது இது குறித்து இரு தரப்பினரும் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து பெரியபாண்டி,பால்பாண்டி,மற்றும் சத்தியத்தேவர், ராஜ்குமார்,ராமர் ஆகிய இருதரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.அரிவாளால் வெட்டப்பட்டு படுகாயமடைந்த முருகன் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.