மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வேப்பலோடை கடல் பகுதியில் அக். 19-ல் மீன்பிடிக்க தடை

தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கடல் பகுதியில் அக்டோபர் 19-ம் தேதி மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மேலாண்மை உதவி இயக்குநர் அலுவலகம்

News image
Updated On :11 அக்டோபர் 2013, 10:00 am

இன்பராஜ்

தூத்துக்குடி மாவட்டம், வேப்பலோடை கடல் பகுதியில் அக்டோபர் 19-ம் தேதி மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுக மேலாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,இந்திய கடற்படையைச் சேர்ந்த குளியோடுதல் குழுவினர் அக்டோபர் 19-ம் தேதி வேப்பலோடை கடல் பகுதியில் ஆழ்கடல் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். எனவே, அன்றயை தினம் மீனவர்கள் யாரும் தூத்துக்குடிக்கு வடக்கே வேப்பலோடை பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.