டெங்கு காய்ச்சலால் 3 ம் வகுப்பு மாணவன் பலி: 10 பேர் காய்ச்சலால் பாதிப்பு
பள்ளிப்பட்டு ஒன்றியம் பொதட்டூர்பேட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் ரவி மகன் பொன்முடி(8). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில், 3 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பொன்முடிக்கு









