கேள்வி கேட்டதால் ஆத்திரம்?: முன்னாள் எம்.எல்.ஏ.வை பஸ்ஸிலிருந்து தள்ளிய நடத்துனர்
சிவகங்கையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் நேற்று இரவு பயணம் செய்தார் ஆலங்குடி முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகர். கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வான இவர், நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.










