ஆப்ரேசன் ஹம்லா ஒத்திகை: தூத்துக்குடி கடலோர பகுதியில் 4 பேர் கைது
தமிழக கடலோர பகுதிகளில் "ஆப்ரேசன் ஹம்லா' என்ற பெயரில் போலீஸாரின் பாதுகாப்பு ஒத்திகை இன்று தொடங்கியது. தமிழகத்தின் கடலோர கிராமங்கள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவக் கூடும் என்ற அச்சம் உள்ளது.








