காரைக்கால் அருகே பூட்டியிருந்த வீட்டில் புகுந்து 12 பவுன் தங்க நகைகள் திருட்டு
காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரி அருகே உள்ள வடமட்டம் பகுதியை சேர்ந்தவர் பி.எஸ்.என்.எல் நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றவர் பரமசிவம். இவர் கடந்த 26-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சென்னை, பெங்களூரில் உள்ள குடும்பத்தினரை பார்க்க சென்றுள்ளார்.










