சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நெல்லை அருகே முதியவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து சாவு

திருநெல்வேலி அருகே 85 வயது முதியவர் தண்ணீர் டிரம்மில் தவறி விழுந்ததில் மூச்சுத் திணறி இறந்தார்.

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 7:57 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி அருகே 85 வயது முதியவர் தண்ணீர் டிரம்மில் தவறி விழுந்ததில் மூச்சுத் திணறி இறந்தார்.

திருநெல்வேலி அருகே கங்கைகொண்டான் வடகரையை சேர்ந்த சுடலைமுத்து மகன் சிவன் (85). இவர் முன்னீர்பள்ளம் அருகே செங்குளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

மனைவியுடன் செங்குளத்தில் வசித்து வந்த சிவனுக்கு செவ்வாய்க்கிழமை இரவு வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதில் அங்கிருந்த 200 லி்ட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்மில் தவறி விழுந்ததில் மூச்சுத் திணறி இறந்தார். இது குறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.