47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஓய்வு பெற்ற பொதுப்பணிதுறை ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு

திருத்துறைப்பூண்டி மேலமருதூர் கிராமத்தில் வசிப்பவர் வெள்ளைச்சாமி.பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற ஊழியரான இவர் தனது குடும்பத்துடன் உறவினர் இல்ல திருமந்த்திற்கு சென்றார். இந்நிலையில்

News image
Updated On :14 செப்டம்பர் 2013, 1:13 pm

ரவி

திருத்துறைப்பூண்டி மேலமருதூர் கிராமத்தில் வசிப்பவர் வெள்ளைச்சாமி.பொதுப்பணித்துறையில் ஓய்வு பெற்ற ஊழியரான இவர் தனது குடும்பத்துடன் உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றார். இந்நிலையில் இன்று வீடு திரும்பியபோது,வீட்டில் கதவை உடைத்து மர்ம நபர்கள் புகுந்து 60 பவுன் நகை திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து தகவறிந்த திருத்துறைபூண்டி போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.