மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

சிதம்பரத்தில் செப்.21ல் அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்க கூட்டமைப்பு பொதுக்குழுக்கூட்டம்

இதுகுறித்து கூட்டமைப்பு மாநிலத் தலைவரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவருமான சி.மதியழகன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டத்தில்

News image
Updated On :18 செப்டம்பர் 2013, 12:23 pm

G.Sundararaj

தமிழ்நாடு அனைத்து பல்கலைக்கழக அலுவலர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டம் வருகிற செப்.21-ம் தேதி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து கூட்டமைப்பு மாநிலத் தலைவரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவருமான சி.மதியழகன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி: கூட்டமைப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு பல்கலைக்கழக ஆட்சி மன்றம், ஆளவை மன்றம் ஆகியவற்றில் பிரநிதித்துவம் கோரியும், மாநில நாடு நடத்துவது குறித்தும் தீர்மானங்கள் மர்றும் கோரிக்கைகள் பற்றிய முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவுள்ளது என சி.மதியழகன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.