மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பயிர் கடன் வழங்கக் கோரி கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும், பயிர் பாதுகாப்பு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 4 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள்

News image
Updated On :18 செப்டம்பர் 2013, 9:42 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு பயிர் கடன் வழங்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும், பயிர் பாதுகாப்பு நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் 4 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் கீழமணக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியை பூட்டு போட்டு பூட்டும் போராட்டத்தை புதன்கிழமை நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் போராட்டத்திற்கு புவனகிரி போலீஸார் அனுமதி மறுத்ததால் கீழமணக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்பு புதன்கிழமை கிளைச் செயலாளர் நடராஜன் தலைமையில் விவசாயிகள் 50 பேர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.