தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மா.ரவிக்குமார் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார். வரும் 27ம் தேதி வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்.

Updated On :25 செப்டம்பர் 2013, 5:38 am







