தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அறந்தாங்கி: மகளைக் கொன்றுவிட்டு தம்பதி தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலட்டூரில் இரண்டரை வயது மகளை கொன்றுவிட்டு தம்பதியர் தற்கொலை செய்து கொண்டனர்.

News image
Updated On :27 செப்டம்பர் 2013, 8:09 am

கவியழகன்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே சிலட்டூரில் இரண்டரை வயது மகளை கொன்றுவிட்டு தம்பதியர் தற்கொலை செய்து கொண்டனர்.

அறந்தாங்கி சீலட்டூரைச் சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் ரமேஷ் (35), அவரது மனைவி சீதா (28), அவர்களது குழந்தை இரண்டரை வயது அஜீதா ஆகியோர் அவர்களது வீட்டில் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்த நிலையில் கிடந்தனர். இன்று காலை அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் கொடுத்த தகவலை அடுத்து, விரைந்து வந்து, அவர்களது உடல்களைக் கைப்பற்றிய அறந்தாங்கி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரமேஷ் வெளிநாடு சென்று பணியாற்றி வந்துள்ளார். இந்த கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் தெரியவரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.