புரட்டாசி 2-வது சனிக்கிழமை : ஆநிரை தலைவனாக காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள்
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையில் காரைக்கால் ஸ்ரீ நித்யகல்யாணப் பெருமாள் ஆநிரைத் தலைவனாக (பசுக் கூட்டத் தலைவன்) சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று தரிசனம் செய்தனர்.










