கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், தேர்தல் பொறுப்பாளருமான கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் கே.கே.கலைமணி, செல்விராமஜெயம் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், தமிழக வாழ்வுரிமை கட்சி துணைப் பொதுச்செயலாளர் ராயநல்லூர் உ.கண்ணன், அமைப்புச் செயலாளர் கொற்றவன் மூர்த்தி, மாநில நிர்வாகிகள் பாலகுருசாமி, எஸ்.கே.ராஜேந்திரன், ஒன்றியச் செயலாளர் கே.ஆர்.ஜி.தமிழ், அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், மாவட்ட பொருளாளர் எம்.எஸ்.என்.குமார், இலக்கிய அணி பிரிவு செயலாளர் சொ.ஜவகர், தொகுதி இணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர துணைச் செயலாளர் டேங்க் ஆர்.சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.