நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரத்தில் கருங்கற்கள் ஏற்றிச் சென்ற இரு லாரிகள் பறிமுதல்!

பெரம்பலூரிலிருந்து, பூம்புகாரை நோக்கி சாலை போடுவதற்கு கருங்கற்கள் ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரம் வழியாக சென்றது. அப்போது சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும்

News image
Updated On :12 ஏப்ரல் 2014, 9:15 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் கூடுதலான அளவில் கருங்கற்கள் ஏற்றிச் சென்ற இரு லாரிகளை சிதம்பரம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூரிலிருந்து, பூம்புகாரை நோக்கி சாலை போடுவதற்கு கருங்கற்கள் ஏற்றிக் கொண்டு வெள்ளிக்கிழமை இரவு சிதம்பரம் வழியாக சென்றது. அப்போது சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் போலீஸார் மறித்து சோதனையிட்டதில் குறிப்பிட்ட அளவிற்கு மேலாக கூடுதலான அளவில் கருங்கற்கள் ஏற்றிச் சென்றது தெரியவந்து பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.