ஸ்ரீவில்லிபுத்தூரில் ஐக்கிய கிறிஸ்தவ குருத்தோலை பவனி
இயேசு கிறிஸ்து எருசலேம் நகரில் கழுதையின் மேல் பவனியாக வந்ததைக் குறிக்கும் வகையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் சி.எஸ்.ஐ. மற்றும் ஆர்.சி. கிறிஸ்தவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைகளில் குருத்தோலைகளை ஏந்திக் கொண்டு ஓசன்னா, ஓசன்னா என்று கோஷங்கள் எழுப்பிக் கொண்டு நகரில் ஞாயிற்றுக்கிழமை பவனியாக வந்தனர்.மனுக்குலத்தின் மீட்பிற்காக இயேசு கிறிஸ்து உலகத்திற்கு வந்து, நாற்பது நாள்கள் உபவாசம் இருந்து உலகத்தை ஜெயித்தார்.










