நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிதம்பரம் அருகே ரூ.5 லட்சம் பறிமுதல்!

புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நிலையான கடுங் கண்காணிப்புக்குழு தலைவர் சிவா தலைமையான அலுவலர்கள் கீரப்பாளையம்- சிதம்பரம் சாலையில் மீன்லாரி ஒன்றை மறித்து

News image
Updated On :14 ஏப்ரல் 2014, 10:17 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே மீன்ஏற்றி வந்த லாரி டிரைவரிடம் ரூ.5 லட்சம் பணத்தை தேர்தல் நிலையான கடுங் கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்தனர்.

புவனகிரி சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் நிலையான கடுங் கண்காணிப்புக்குழு தலைவர் சிவா தலைமையான அலுவலர்கள் கீரப்பாளையம்- சிதம்பரம் சாலையில் மீன்லாரி ஒன்றை மறித்து சோதனையிட்டனர். அப்போது போதிய ஆவணங்கள் இல்லாமல் டிரைவர் வைத்திருந்த ரூ.5 லட்சத்து 709 தொகையை தேர்தல் கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்து சிதம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.