அதிமுக, திமுக வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும்: தா. பாண்டியன்
ஆளும் கட்சியான அதிமுக, பணம் படைத்த திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியிருப்பதை உடனடியாகத் தடுக்க வேண்டும் என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன். நாகையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி :










