புதுச்சேரி சாராய வடிசாலை நிறுவனம் சார்பில் அரசுக்கு ரூ.1.7 கோடி பங்குத் தொகை வழங்கல்
புதுச்சேரி சாராய வடிசாலை நிறுவனம் சார்பில் மாநில அரசுக்கு பங்கு ஈவுத் தொகையாக ரூ.1.7 கோடியை அதன் தலைவர் வி.எம்.சி. சிவக்குமார் எம்.எல்.ஏ., முதல்வர் என்.ரங்கசாமியிடம் வழங்கினார்.










