மதுராந்தகத்தில் பள்ளிச் சுவர் இடிந்து மாணவர்கள் 4 பேர் காயம்
மதுராந்தகத்தில் உள்ள மெட்ரிக் பள்ளி ஒன்றின் சுற்றுச் சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது, இதில், பள்ளி மாணவர்கள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். விவரம் கேள்விப்பட்ட பெற்றோர்கள் பள்ளிக்கு விரைந்தனர். இதை அடுத்து அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :18 ஆகஸ்ட் 2014, 10:58 am









