கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

முல்லைப் பெரியாறு அணை ஆய்வுக் கூட்டம்: புறக்கணித்தது கேரளா

முல்லைப்பெரியாறு அணை மூவர் ஆய்வு குழுவின்   மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை கேரள பிரதிநிதி  கேரள தலைமை செயலாளர் குரியன் புறக்கணித்தார். 

News image
Updated On :19 ஆகஸ்ட் 2014, 8:26 am

அறிவழகன்

முல்லைப்பெரியாறு அணை மூவர் ஆய்வு குழுவின்   மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை கேரள பிரதிநிதி  கேரள தலைமை செயலாளர் குரியன் புறக்கணித்தார். 

குமுளியில் கூட்டம் நடந்தால் மட்டுமே, கேரள அதிகாரிகள் பங்கேற்க வேண்டும் என கேரள அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அவர் கூட்டத்தை புறக்கணித்தார். இந்நிலையில் மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் என்.ஏ.வி நாதன் தலைமையில் கூட்டம் நடந்தது. தமிழக அரசுப் பிரதிநிதியான தமிழ்நாடு பொதுப்பணித்துறை செயலாளர் சாய்குமார் கலந்து கொண்டார். கூட்டம் மதிய இடைவேளைக்குப் பின் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.