டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பிளவக்கல் அணையில் விழுந்து பிளஸ் 2 மாணவி சாவு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி-ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் கமலா (17). இவர் வத்திராயிருப்பில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பிளவக்கல்

News image
Updated On :7 டிசம்பர் 2014, 2:26 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், பிளவக்கல் அணையில் ஞாயிற்றுக்கிழமை விழுந்து பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி-ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் கமலா (17). இவர் வத்திராயிருப்பில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். பிளவக்கல் அணைக்கு சுற்றுலாவாகச் சென்ற கமலா, அங்கு குளிக்கும்போது தவறி விழுந்தததாக் கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி அவர் உயிரிழந்தார். வத்திராயிருப்பு தீயணைப்புப் படையினர் சென்று கமலாவின் சடலத்தை மீட்டனர். இது தொடர்பாக கூமாப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரி்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.